சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பணியாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.