புதுடெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரஷாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு நியமனத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.