கடலூர் அருகே 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை

கடலூர்: கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகன்கள் பாவேஷ், ரதீஷ் ஆகியோரை கொன்று சங்கரி தற்கொலை செய்து கொண்டார். கணவர் மதிவாணனுடன் ஏற்பட்ட தகராறில் சங்கரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: