கடலூர்: கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகன்கள் பாவேஷ், ரதீஷ் ஆகியோரை கொன்று சங்கரி தற்கொலை செய்து கொண்டார். கணவர் மதிவாணனுடன் ஏற்பட்ட தகராறில் சங்கரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடலூர்: கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகன்கள் பாவேஷ், ரதீஷ் ஆகியோரை கொன்று சங்கரி தற்கொலை செய்து கொண்டார். கணவர் மதிவாணனுடன் ஏற்பட்ட தகராறில் சங்கரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.