×

காங்கேயம் அருகே வீடு தீப்பிடித்ததில் தம்பதி பலி

காங்கேயம்: காங்கேயம் அருகே வீடு தீப்பிடித்ததில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதி உயிரிழந்தனர். வெள்ளியங்காடு கிராமத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் தாங்கமுத்து, நாகவள்ளி ஆகியோர் உயிரிழந்தனர். தங்கமுத்து பேரன் தருண் பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kangayam , Couples sacrifice, Kangeyam
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...