திருவள்ளூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்.13.,ல் பச்சையப்பன்-மாநில கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.