எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்கும் விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு

வாஷிங்டன்: அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்கும் விவகாரத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட 16 மாகாணங்கள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: