சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த வழக்கில் திருமூர்த்தி என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.