×

நெல்லை அருகே தீக்குளித்து படுகாயமடைந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியரையில் தீக்குளித்து படுகாயமடைந்த கர்ப்பிணி மகாலட்சுமி என்பவர் உயிரிழந்தார். குடும்ப பிரச்சனையால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த மகாலட்சுமி உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணியான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Nellai , death,pregnant woman,Nellai,died,suicide
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...