வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையை கொன்றதாக தாய் கைது செய்யப்பட்டார். குழந்தை ரித்திகாவை கொலை செய்ததாக தாய் நளினி, அவரது நண்பர் முரளியை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையை கொன்றதாக தாய் கைது செய்யப்பட்டார். குழந்தை ரித்திகாவை கொலை செய்ததாக தாய் நளினி, அவரது நண்பர் முரளியை போலீசார் கைது செய்தனர்.