வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது குழந்தையை கொன்றதாக தாய் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையை கொன்றதாக தாய் கைது செய்யப்பட்டார். குழந்தை ரித்திகாவை கொலை செய்ததாக தாய் நளினி, அவரது நண்பர் முரளியை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: