கோவில்பட்டி அருகே புல்வாமா தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி உருவபொம்மை மற்றும் பாகிஸ்தானின் தேசிய கொடி எரிப்பு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புல்வாமா தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஆதில் அகமது உருவபொம்மை மற்றும் பாகிஸ்தானின் தேசிய கொடி எரிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகே சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் நண்பர்கள் தீயிட்டு எரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: