×

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் 4-வது நாளாக தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 4-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 4-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசின் சார்பில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 36 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dharna ,Narayanasamy ,deputy governor ,Puducherry , Dharna,leadership,Chief Minister,Narayanasamy,condemning,Puducherry,deputy governor
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...