அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து சென்னை வந்தடைந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு குரல் வளமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றார். சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய அவர் ஓரிரு நாளில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: