பரங்கிமலையில் வேனில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை பரங்கிமலையில் வேனில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட சின்னத்துரையை கைது செய்து பரங்கிமலை போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: