திருச்சியில் 3 வயது குழந்தையை கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சியில் 3 வயது குழந்தையை கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் 2016-ம் ஆண்டு 3 வயது குழந்தையை தாயே கொலை செய்தார். கொலை செய்த தாய் ரோஸ்லினுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: