திருத்தணி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெகதீஷ், ஞாதமுனி, மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஏற்கனவே சங்கரய்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். புது வெங்கடாபுரத்தில் 15 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: