×

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மூன்றாவது நாளாக தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை கண்டித்து 3வது நாளாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அரசின் சார்பில் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 36 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி, அங்குள்ள துணை நிலை ஆளுநரின் மாளிகை முன்பு அமர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy ,Pradhanacharya , Puducherry, Chief Minister, Narayanasamy, Darna
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை