விழுப்புரம்: திருநாவலூரில் பூட்டிய அரசு ஆரம்பப்பள்ளியை திறந்து முதன்மை கல்வி அலுவலர் பாடம் நடத்தியுள்ளார். போராட்டத்தால் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் பாடம் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி