×

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தொழில் முதலீடுகள் செய்வதற்கான ஆர்வம்: முதல்வர் பேச்சு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தொழில் முதலீடுகள் செய்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது என 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 8.5 சதவீத பங்கை தமிழ்நாடு செலுத்துகிறது என தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister , Tamil Nadu, Industry Investments, Chief Minister's speech
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...