×

அம்பாசமுத்திரம் அருகே உறவினர்களிடையே மோதல்: 2 பேர் வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே செவலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் செல்லக்குட்டி, வேலுச்சாமி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,relatives ,Ambasamudram , Ambasamudram, conflict, intersecting
× RELATED நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க...