சென்னை : தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும் என்றும், மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 14 வருடங்களாக எந்த குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி