×

ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார். அவகாசம் கோரியதையடுத்து அடுத்து 29ம் தேதி ஆஜராகும்படி ஆணையம் சம்மன் அனுப்பியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O.Paniriselvam ,29th Arumugamasi Commission , Arumugamasi Commission, O. Panneerselvam, Azar
× RELATED ஜெகன்மோகன் ரெட்டிக்கும், நவீன் பட்நாயக்கும் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து