×

கும்மிடிப்பூண்டியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : மேலும் ஒருவர் கைது

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆத்தூரை சேர்ந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gummidipoondi,Murder,Arrested
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி