மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. எங்களிடம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: