×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சிபிஐ பதில் மனு தாக்கல்

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தனிநபர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அர்ஜீனன் என்பவர் உட்பட 7 பேர் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 20 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது அக்.8-ம் தேதி மறுவழக்கு பதிவு செய்துள்ளோம் என சிபிஐ தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi ,gunfight ,CBI , Thoothukudi gun, CBI, petition
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...