×

ஜாக்டோ ஜியோ போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும்: ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேட்டி

நெல்லை: ஜாக்டோ ஜியோ போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாளைய போராட்டத்தில் சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என கூறியுள்ளார். மேலும், போராட்டங்களை தலைமைச் செயலாளர்தான் தூண்டி விடுகிறார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subramanian ,interview , Jacto Geo, Struggle, Coordinator Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...