கிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழிசை

சென்னை: லயோலா கல்லூரியில் நடைபெற்ற கிராமிய கலை விழாவில் மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெண்களை மிக மோசமாக சித்தரிக்கும் இந்த கண்காட்சியின் வக்கிர புத்தியை பொறுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: