தஞ்சையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஜராக உத்தரவு

மதுரை : தஞ்சையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: