கும்மிடிப்பூண்டியில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் சதீஷ், விமல், ஆகாஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடராஜ், பாஸ்கர், நாகராஜ் உள்ளிட்ட 5 பேரை சிப்காட் போலீசார்  கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: