கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் சரண்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். பாதிரிவேடு காவல்நிலையத்தில் நடராஜ், நாகராஜ், பாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் சரணடைந்துள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு ஆகாஷ், சதீஸ், விமல் ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: