×

வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை நானே தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பேன்: திருநாவுக்கரசர்

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை நானே தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பேன் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிய தலைவர் நியமனம் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிப்ரவரியில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirunavukkarar ,election ,TNCC , Parliamentary election, Tamil Nadu Congress leader, Thirunavukkarar
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...