×

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

யாழ்ப்பானம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஜனவரி 13ல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பிப்.21ம் தேதி படகு உரிமையாளர் ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,court ,fishermen ,Rameswaram , Rameswaram, fishermen, release, Sri Lankan court
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை