நெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

நெல்லை: திசையன்வளையில் சிறைத்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைந்தது 100 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகைகள் கொள்ளை குறித்து சிறைத்துறை அதிகாரி சுந்தரலிங்கபாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: