ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிப்.15-ம் தேதிக்குள் இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: