திறமையுள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் தவறில்லை: நிர்மலா சீதாராமன் பேட்டி

திருச்சி: திறமையுள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் தவறில்லை. தமிழ்நாட்டுக்கு குறைவின்றி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ போலீசில் பெண்களுக்கு 20% ஒதுக்க உத்தரவு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: