திருப்பூர் அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 10 வயது சிறுமி பலி: 4 பேர் படுகாயம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கள்ளிவலசு பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் சிறுமி உயிரிழந்தாள். விபத்தில் 10 வயது சிறுமி ஜனவர்த்தினி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் 2 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: