பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாக புகார்: அறிக்கை தாக்கல்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. புகார் கூறிய டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. சசிகலா சிறையில் சமைத்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன. மேலும் ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் விதிகள் மீறப்பட்டுள்ளன என வினய்குமார் அறிக்கை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: