விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ராமு என்பவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் படுகாயமடைந்த பார்வையாளர் ராமு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: