திருவாரூர் அருகே வேனில் கடத்திவரப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முகந்தனூரில் வாகன சோதனையின் போது வேனில் கடத்திவரப்பட்ட 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் வேனில் இருந்து ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: