தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம்

சென்னை: தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த யாகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார். அறை புதுப்பிக்கப்பட்டதால் யாகம் நடத்தியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: