தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க 2-வது கட்டமாக மீட்புக்குழு இலங்கை சென்றது

புதுக்கோட்டை: தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க 2-வது கட்டமாக மீட்புக்குழு இலங்கை சென்றது. புதுக்கோட்டை மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை மீட்க 21 மீனவர்கள் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். எல்லை தாண்டி வந்ததாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட 157 படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: