சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் படுகாயமடைந்த வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: