மதுரை: கீரைத்துறை பகுதியில் அன்பரசன் என்பவரின் ரைஸ் மில்லில் ரூ.6.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரைஸ் மில்லின் மேற்கூரையை பிரித்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை: கீரைத்துறை பகுதியில் அன்பரசன் என்பவரின் ரைஸ் மில்லில் ரூ.6.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரைஸ் மில்லின் மேற்கூரையை பிரித்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.