கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

கோவை: கருமத்தம்பட்டியில் மனைவி, 2 குழந்தை தாய்க்கு விஷம் கொடுத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக், ரியா, தாய் புவனேஸ்வரிக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் அந்தோணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: