ஈரோட்டில் டிங்கரிங் பட்டறை உரிமையாளர் கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காட்டூரில் டிங்கரிங் பட்டறை உரிமையாளர் கைலாசம் கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற கைலாசத்தை மற்றொரு வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் கத்தியால் குத்தினார். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த கைலாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: