கரூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 28 பேர் கைது

கரூர்: கரூரில் ஏராளமான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் - கோவை சாலையில் உள்ள கொங்கு உணவகத்தின் ஊழியர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குட்கா பதுக்கி வைத்திருந்ததாக கொங்கு உணவக உரிமையாளர் மணி என்பவரை போலீஸ் தேடி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: