×

சேலம் மாவட்டம் கூலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூலமேடு பகுதியில் நடைபெற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 490  காளைகளும், 580 மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர், 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியின் முடிவில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jallikattu Competition ,Kolamettam ,Salem District , Salem, kulamedu, jallikattu
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...