மணப்பாறையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. வியாகுலமாதா திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 446 காளைகளும், 228 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வையம்பட்டி, கருங்குளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். இப்போட்டியில் மாடுபிடி வீரர் ஆல்வின் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: