புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.