திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கியின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.