ஹெல்மெட் அணியாத விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

மதுரை: ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: